Sunday, April 25, 2010

துபாய் போக்குவரத்து கழகம்............


துபாய் மிகவும் அழகான நகரம் , இங்கு வந்தால் நன்கு சம்பாதிக்கலாம் , கார்ஓட்டினால், பைக் ஓட்டினால், கணக்காளர் , சப்ப்ளையர் , ஏன் ரோடு சுத்தம்செய்பவர் கூட சம்பாதிக்கலாம் ஆனால், சம்பாதித்தை அப்படியே வீட்டுக்குஅனுப்பவது என்று கனவில் கூட கற்பனை செய்யாதீர்கள் ......... தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் உங்களது சம்பளத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டிஇருக்கும். வாகன ஓட்டிகள் தவிர ... ஏனென்றால் முழுவதையும் இழக்க நேரிடவேண்டி வரும். நான்கு இலக்கங்களில் வேண்டுமானால் சம்பளத்தைகௌரவமாக சொல்லி கொள்ளலாம். மிஞ்சுவது ஒன்றும் இல்லை என்பதே உண்மை. விதி மீறல்களுக்கும் , விபத்துக்களுக்கு கொடுக்கவே சரியாக இருக்கும் பொது எப்படி பணம் அனுப்புவது. துபாய் வாகன ஓட்டிகளே ............ பாதையில்சீராக செல்லவும் .... நாம் வந்த லட்சியங்களையும் , கடன்களையும், தம்பி , தங்கைகளின் எதிர் காலத்தையும் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையும் எண்ணி கார் கைப்பிடியை தொடுவோமாக இனிமேலாவது ...............


இப்படிக்கு .
பாவட்டகுடி பாசமிகு நண்பன்,
உங்கள் நியாஸ் ...